×

கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி தொடர்பான வழக்கு : தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை : கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. திருப்பூரைச் சேர்ந்த பரத் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி, வேலூரில் உள்ள தனியார் பள்ளிகளில் கண்காட்சி நடத்தப்பட்டதாகக் கூறி பரத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி தொடர்பான வழக்கு : தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu Govt ,Chennai ,Madras High Court ,Tamil Nadu government ,Bharat ,Tirupur ,Trichy, Vellore ,Dinakaran ,
× RELATED யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி